![]() |
|||
![]() |
![]() |
![]() |
![]() |
எமது பணி
பிரச்சனைகள்எமது பணி
சிறாரின் அநாவசிய நிறுவனமயப்படுத்தலைக் குறைப்பதை அல்லது நிறுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். உணவூட்டுவதற்கும் தேவைகளக் கவனிப்பதற்கும் தேவையான மேலதிக பணச்சுமையை உறவினர்கள் எதிர்கொள்வதன் காரணமாக பெற்றாரை இழந்த சிறார் நிறுவனமயப்படுத்தப்படுகின்றனர். நிதிரீதியாக ஆதரவு நல்குவதன்மூலம் அவர்களது உறவூகள், நண்பர்களோடு சேர்ந்து வாழ்கின்ற வகையில் அவர்களது சமூகத்துடனேயே தொடர்ந்து பேணுவதற்கும் உறவினர் அல்லது நண்பர்களை தத்தெடுப்புப்பதற்கும் நாங்கள் முயற்சிக்கிறோம். தத்தெடுப்புப்பவர்களது சிறார் தமது உறவுகள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிய பரிச்சயமான சமூகத்துடன் வாழ வாய்ப்பளிக்கிறது. ஏந்த ஒரு பிள்ளையும் அநாதை இல்லங்களில் சேர்க்கப்படும் நிலைகளில் கடைசித் தெரிவாகவே நாம் நோக்குகின்றோம். உறவுகள் தயாரில்லாத நிலை பிள்ளைகளால், பெற்றோரால் சிறார் சுரண்டப்படும் நிலை, போன்ற சந்தர்ப்பங்களிலேயே பிள்ளைகள் இல்லங்களில் சேர்க்கப்படுவர்
Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved. |