|
நாம் போரினாலும், சுனாமியாலும் ஏனைய அனர்த்தங்களாலும் நலிவுற்ற பிள்ளைகளுக்கும் குடும்பங்களிற்கும் சுயமாக முன்வந்து உதவி புரியும் அமைப்பினராவோம். எமது AEDU -International நிறுவனம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2008 இல் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டது. AEDU - Sri Lanka (Batticaloa District), AEDU-Sri Lanka (Trincomalee District) AEDU_Sri Lanka (Amparai District)தனித் தனியாக மேலும்... |
|
|
நலிவுற்ற பிள்ளைகள் மற்றும் குடும்பங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.
2004 இல் AEDU-International ஸ்தாபிக்கப்பட்டது.
பின்பு AEDU-International தனது செயற்பாட்டை விரிவாக்கி சுனாமி மற்றும் போரினால் குடும்பத் தலைவர்களை அல்லது பெற்றோரை மேலும்...
|
|
|
அல்லலுறும் சிறார்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவோம்
இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த கொடூர யுத்தமும் அதன் கோர விளைவுகளும், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் வட கிழக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான குழந்தைகளின வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தியதுடன் பல்லாயிரக்மேலும்...
|
|
|
ஏடு திருகோணமலை
சிறார்களின் மதிப்பீடு
ஜனவரி மாதம் 20ம் திகதி
திருகோணமலையில்
நடைபெற்றது.
இதற்கான கானொளியைப்
பார்வையிட
காணொளியை அழுத்தி
recent videos update-1 ஜ அழுத்தவும்.
மேலதிக விபரம்.- செய்திகள்
|
|