நாம் யார்?
 
நாம் செய்வது
 
வேண்டுகோள்
 
ஏடு செய்திகள்
   
 
நாம் போரினாலும், சுனாமியாலும் ஏனைய அனர்த்தங்களாலும் நலிவுற்ற பிள்ளைகளுக்கும் குடும்பங்களிற்கும் சுயமாக முன்வந்து உதவி புரியும் அமைப்பினராவோம். எமது AEDU -International நிறுவனம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2008 இல் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டது. AEDU - Sri Lanka (Batticaloa District), AEDU-Sri Lanka (Trincomalee District) AEDU_Sri Lanka (Amparai District)தனித் தனியாக மேலும்...
   

நலிவுற்ற பிள்ளைகள் மற்றும் குடும்பங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

2004 இல் AEDU-International ஸ்தாபிக்கப்பட்டது.

பின்பு AEDU-International தனது செயற்பாட்டை விரிவாக்கி சுனாமி மற்றும் போரினால் குடும்பத் தலைவர்களை அல்லது பெற்றோரை மேலும்...

   
அல்லலுறும் சிறார்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவோம்

இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த கொடூர யுத்தமும் அதன் கோர விளைவுகளும், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் வட கிழக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான குழந்தைகளின வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தியதுடன் பல்லாயிரக்மேலும்...

   

ஏடு திருகோணமலை
சிறார்களின் மதிப்பீடு
ஜனவரி மாதம் 20ம் திகதி
திருகோணமலையில்
நடைபெற்றது.
இதற்கான கானொளியைப்
பார்வையிட
காணொளியை அழுத்தி
recent videos update-1 ஜ அழுத்தவும்.
மேலதிக விபரம.- செய்திகள

 

© AEDU International, 2011, http://www.aedu-international.org